சபையில் இருந்து வௌியேறிய பாராளுமன்ற உறுப்பினர்கள்!

சபையில் இருந்து வௌியேறிய பாராளுமன்ற உறுப்பினர்கள்!

பாராளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.