வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி! ஒருவர் பலி

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி! ஒருவர் பலி

டிக்கோயா - பெரிய மாணிக்கவத்தையில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.