வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி! ஒருவர் பலி
டிக்கோயா - பெரிய மாணிக்கவத்தையில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026