
6 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன
யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் படகொன்றிலிருந்து 229 கிலோ 350 கிராம் நிறைகொண்ட கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் இன்று(21) கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகளின் மொத்த பெறுமதி 6 கோடியே 80 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
காதலருடன் ரொமாண்டிக் அவுட்டிங்!! பிக்பாஸ் செளந்தர்யாவின் வீடியோ..
18 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025