
உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் நீடிப்பு
நாளையுடன் நிறைவடையவிருந்த கபொத உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கைமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.