கொழும்பு வரும் வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

கொழும்பு வரும் வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

அதிபர், ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் காரணமாக கொழும்பு - நகரமண்டபம் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வேதனம் முரண்பாடு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு வேண்டும் எனக் கோரி இன்றும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.