பிரத்தியேக வகுப்புக்களை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி!
நாடளாவிய ரீதியில் கல்விப்பொதுதராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 50 சதவீத மாணவர் கொள்ளளவுடன் பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேலகுணவர்தன தெரிவித்துள்ளார்.



சினிமா செய்திகள்
Mortal Kombat II : திரை விமர்சனம்
09 May 2026
Sanam Shetty
06 May 2026
Saanve megghana
25 April 2026