யாழில் இளம் குடும்ப பெண்மீது கத்திக்குத்து; தலைமறைவாகிய கணவன்
யாழில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ள கணவன் பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர். குறித்த சமபவம் யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான மனைவி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025