
ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்
ஆட்பதிவு திணைக்களம், ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் பொதுமக்கள் சேவைக்காக மீள திறக்கப்படவுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறித்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025