மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம - குருணாகல் வீதி நவம்பரில் திறக்கப்படும்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதி எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட பணிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.