இரண்டாவது நாளாகவும் 200க்கும் மேற்பட்ட கொவிட் மரணங்கள்!

இரண்டாவது நாளாகவும் 200க்கும் மேற்பட்ட கொவிட் மரணங்கள்!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 214 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 94 பெண்களும் 120 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව தகவல் திணைக்களம் Department Government Information 27.08.2021 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 872/2021 வெளியிடப்பட்ட நேரம் 19:45 27.08.2021ஆம் திகதி அறிக்கையிட ப்பட்ட கொவிட் மரணங்களின் இன்று 27.08.2021ம் திகதி அறிக்கையிடப்பட்டது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதுமான கொவிட் 19 தொற்று மரண ங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை 30 வயதுக்கு கீழ் ஆண்கள் வயது 03 பெண்கள் இடை யில் 02 மொத்தம் 34 60 வயது மற்றும் அதற்கு மேல் மொத்தம் 05 24 83 58 68 120 94 151 214 Dimn' 다d Im சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் කිරුලපන අලංකාව. (+9411)2515759 www.news.lk"