அழகு சிலையாய் திருமணக் கோலத்தில் மணப்பெண் செய்த வேலை! ஒரக்கண்ணில் ரசிக்கும் மாப்பிள்ளை

அழகு சிலையாய் திருமணக் கோலத்தில் மணப்பெண் செய்த வேலை! ஒரக்கண்ணில் ரசிக்கும் மாப்பிள்ளை

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான தருணம். இந்த திருமணம் ஒவ்வொரு நாட்டிலும் விதவிதமாக நடக்கிறது.

திருமணத்தை நடத்தி முடிப்பது ஒன்றும் நீங்கள் நினைப்பது போல அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

அதுவும் இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் சடங்கு, சம்பிரதாயங்கள் என ஏராளமான ட்விஸ்ட்கள் இருக்கும். திருமண நிகழ்வின் போது வேடிக்கையான சில விளையாட்டுகளும் நடக்கத் தான் செய்கின்றன.

இந்நிலையில் மணக்கோலத்தில் இருக்கும் மணப்பெண் ஒருவர் மணமேடையில் மலர்களை தூவி வீசும் வீடியோ ஒன்று நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

அந்த வீடியோவில், மணமேடையில் திருமண சடங்குகள் நடக்கும் வேளையில் மணப்பெண் மலர்களை தூவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

மாப்பிள்ளையும் அந்தப்பெண்ணை ஒரக்கண்ணில் ரசிக்கிறார். இதனை பார்த்து விருந்தினர்கள் இன்ப அதிர்ச்சியில் வியக்கின்றனர்.