417 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது
வடக்கு கடற்பகுதியில் 417 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி சுமார் 125 மில்லியன் ரூபா எனவும் கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.