8, 12 வயதான சிறுமிகள் துஷ்பிரயோகம்: இரு மாணவர்கள் கைது!

8, 12 வயதான சிறுமிகள் துஷ்பிரயோகம்: இரு மாணவர்கள் கைது!

இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் காவல்துறையில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய மாத்தளை - நாவுல - தம்பகொல்ல பகுதியை சேர்ந்த மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் 15, 16 வயதுகளையுடையவர்கள் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் 8 மற்றும் 12 வயதானவர்கள் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.