நேற்று வாகன விபத்துக்களால் 7 பேர் பலி!
நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேற்றைய நாளில் வாகன விபத்துக்களினால் 7 பேர் மரணித்தனர்.
அதில் உந்துருளிகளில் பயணித்த 3 பேரும் உள்ளடங்குவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025