பிணைமுறி மோசடி வழக்கு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

பிணைமுறி மோசடி வழக்கு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற 36 பில்லியன் ரூபா பெறுமதியான பிணைமுறி மோசடி வழக்கை முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரன் உட்பட இருவர் நீதிமன்றில் ஆஜராகாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.