
நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை; 3,139 பேர் கைது!
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, சில குற்றங்களின் அடிப்படையில் 3,139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கியுடன் 11 பேரும், போதைப்பொருட்கள் தொடர்பில் 1,350 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கைகளுக்காக காவல்துறை அதிகாரிகள் 15,292 பேர் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025