ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!
தமது கொள்கைகளை அமுலாக்க அடுத்த 3 ஆண்டுகள் மட்டுமின்றி, அதற்கு மேலும் 5 ஆண்டுகள் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று ஊடக நிறுவன உரிமையாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார்.
இதன்போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026