ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

தமது கொள்கைகளை அமுலாக்க அடுத்த 3 ஆண்டுகள் மட்டுமின்றி, அதற்கு மேலும் 5 ஆண்டுகள் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று ஊடக நிறுவன உரிமையாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார்.

இதன்போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.