குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல் பாசாங்கு செய்த நால்வர் கைது!

குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல் பாசாங்கு செய்த நால்வர் கைது!

மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல் பாசாங்கு செய்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களிடமிருந்து பணம் பெற முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது  செய்யப்பட்ட நால்வரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.