13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஐவர் கைது!

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஐவர் கைது!

நாவலப்பிட்டி பிரதேசத்தில் 13 வயதான சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.