ஊடகங்களில் வௌியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை

ஊடகங்களில் வௌியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை

இரசாயன உர இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என அறிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.