கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 45 பேர் மரணம்!

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 45 பேர் மரணம்!

நாட்டில் மேலும்  46 கொவிட் மரணங்கள் நேற்று (5) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நாயகத்தினால் இன்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில்  ஆண்களும், பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொவிட் தொற்றினால் நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3, 313 ஆக அதிகரித்துள்ளது.

May be an image of ‎text that says '‎රජයේ ප‍රවෘතේති දෙපාර්තමේන්තුව Department Govemment Information 2021.07.06 அறிவித்தல் இலக்கம் 654/2021 வெளியிடப்பட்ட நேரம் 17:50 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் 2021.07.06ம் திகதி அறிக்கையிட ப்பட்ட கொவிட் மாணங்களின் எண்ணிக்கை இன்று 2021.07.06ம் திகதி அறிக்கையிடம் தும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று றுதிப்படுத்தப்பட்ட துமான கொவிட் 19 தொற்று மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை 30 பதுக்கு கீழ் ஆண்கள் 59 01 பெண்கள் இடையில் 00 மொத்தம் 06 மற்றும் அதற்கு மேல் 01 மொத்தம் 02 23 08 13 30 36 15 45 Dmr' םd Iu மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் +9411)2515759 wiaw.news.ik‎'‎