விலங்குகளுக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய 12 நபர்கள்
யால வனப்பகுதியில் கெபிலித்த - திக்கல பகுதியில் விலங்குகளுக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்குண்ட 12 பேர் மொனராகலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகளும், 5 மின்விளக்குகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர்கள் சியம்பலான்டுவ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
தன்னிடம் படித்த மாணவியை மனைவியாக்கிய மாதவன்.... சுவாரஷ்ய காதல் கதை
25 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026