மிக ஆபத்தான டெல்டா கொவிட் திரிபுடன் 5 பேர் கொழும்பில் அடையாளம்!

மிக ஆபத்தான டெல்டா கொவிட் திரிபுடன் 5 பேர் கொழும்பில் அடையாளம்!

இந்தியாவில் வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை கொவிட் வைரஸானது இலங்கையில் முதன் முறையாக இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை பீடத்தின் பிரதானி, வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பெற்றுக் கொண்ட பரிசோதனை மாதிரிகளின் ஊடாக இதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.