மஸ்கெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 6 பேர் பாதிப்பு!
மஸ்கெலியா - சாமிமலை - மல்லியப்பு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களில் 5 பெண்களும், ஒரு ஆணும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026