மஸ்கெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 6 பேர் பாதிப்பு!
மஸ்கெலியா - சாமிமலை - மல்லியப்பு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களில் 5 பெண்களும், ஒரு ஆணும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
தன்னிடம் படித்த மாணவியை மனைவியாக்கிய மாதவன்.... சுவாரஷ்ய காதல் கதை
25 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026