மஸ்கெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 6 பேர் பாதிப்பு!

மஸ்கெலியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 6 பேர் பாதிப்பு!

மஸ்கெலியா - சாமிமலை - மல்லியப்பு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களில் 5 பெண்களும், ஒரு ஆணும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.