தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 1,198 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 1,198 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறைப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.