219 கிலோ ஹெரோயினுடன் கைதான 9 பேரும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

219 கிலோ ஹெரோயினுடன் கைதான 9 பேரும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

வெலிகம பிரதேசத்தில் 219 கிலோ ஹெரொயினுடன் கைது செய்யப்பட்ட 9 பேரும், மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.