கடன் சலுகை வழங்காத வங்கிகள், நிதிநிறுவனங்கள் குறித்து முறையிட விசேட இலக்கம்!

கடன் சலுகை வழங்காத வங்கிகள், நிதிநிறுவனங்கள் குறித்து முறையிட விசேட இலக்கம்!

கொவிட்-19 மூன்றாவது அலையையடுத்து, அரசாங்கம் வழங்கிய ஆலோசனைக்கமைய,  வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு கடன் சலுகை வழங்காவிட்டால், அது குறித்த முறைப்பாடுகளை அளிக்க இலங்கை மத்திய வங்கி விசேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமைய, 011 - 24 77 966 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளது.