அனுமதிப்பத்திரமின்றி நோயெதிர்ப்பு மருந்தை விற்ற நபர் கைது!
பட்டபொல பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி நோயெதிர்ப்பு மருந்தை விற்ற நபர் ஒருவரை, தேசிய ஆயுர்வேத வைத்திய திணைக்களத்தின் அதிகாரிகள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
50 வயதான குறித்த நபர் பட்டபொல - எகொடான பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சந்தேக நபர் குறித்த உற்பத்தி பொருட்களை விற்று பணம் பெற்றுள்ளார் என விசாரணையின் போது தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026