24 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை
24 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ஒன்று கல்கிஸ்ஸை பிரதேசத்தில் பதிவாகி உள்ளது.
நேற்றிரவு (04) 7 மணி அளவில் குறித்த யுவதி மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சொய்சாபுர பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026