அவசரமாக இந்தியாவின் உதவியை கோரியுள்ள இலங்கை!

அவசரமாக இந்தியாவின் உதவியை கோரியுள்ள இலங்கை!

எக்ஸ் ப்ரஸ் பேர்ல் கப்பல் முழ்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய சூழல் பாதிப்புக்களை குறைக்க இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.