சிவஸ்ரீ ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாச்சாரியாரின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் குருமணி சிவஸ்ரீ ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாச்சாரியாரின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.
குருமணி சிவஸ்ரீ ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாச்சாரியார் பன்மொழி புலமையாளராக விளங்கியதாக பிரதமர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச இந்துக்குருமார் ஒன்றியத்தின் குருபீடாதிபதியாக இருந்த அவர் அண்மையில் காலமானமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026