கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1,484 ஆக உயர்வு!

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1,484 ஆக உயர்வு!

நாட்டில் மேலும் 43 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதற்கமைய  கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,484 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.