நடமாட்டத் தடையால் பெருந்துயரில் வாடும் வவுனியா - கற்குளம் மக்கள் (காணொளி)

நடமாட்டத் தடையால் பெருந்துயரில் வாடும் வவுனியா - கற்குளம் மக்கள் (காணொளி)

நாட்டில் தற்போது அமுலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்து வவுனியா, கற்குளம்-4 பொதுமக்களில்  பெரும் பகுதியினர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில், அப்பகுதிக்கு சென்ற எமது செய்திப் பிரிவினர் நிலைமை தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

தொழில் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவரும் இம் மக்கள், தமது துயரைபோக்க உதவிகோரி நிற்கின்றனர்.