5000 ரூபா நிவாரண கொடுப்பனவு இன்று முதல் ஆரம்பம்

5000 ரூபா நிவாரண கொடுப்பனவு இன்று முதல் ஆரம்பம்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.