கட்டுப்பாட்டு காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது?

கட்டுப்பாட்டு காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது?

எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 4 ஆம் திகதிகளில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் ஜூன் 7 ஆம் திகதிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடமாட்டக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் மாவட்ட அரசாங்க அதிபர்களின் ஏற்பாட்டில் வாகனங்கள் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.