மின்சார துண்டிப்பினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மின்சார துண்டிப்பினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, குருணாகல், நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் மின்சாரத் தடையினால் பீடிக்கப்பட்ட நுகர்வோர் எண்ணிக்கை 177,700 ஐ கடந்துள்ளதாக மின் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.