கொரோனா மூன்றாம் அலை: திருகோணமலை மாவட்டத்தில் 6 பேர் உயிரிழப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்- 19 மூன்றாம் அலையில் திருகோணமலை மாவட்டத்தில் 6 பேர் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பிரேமானந்த் தெரிவித்தார்.
கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026