தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 493 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 493 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 493 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனைக் காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர், அஜித் ரோஹன தெரிவித்தார்.