கடவுச்சீட்டு காரியாலயத்துக்கு பூட்டு!

கடவுச்சீட்டு காரியாலயத்துக்கு பூட்டு!

பத்தரமுல்ல பகுதியில் உள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகம் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.