முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிற்கு கிடைத்த புதிய பதவி!

முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிற்கு கிடைத்த புதிய பதவி!

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.