425 இராணுவ அதிகாரிகள் மற்றும் 4,289 பேருக்கு தர உயர்வு

425 இராணுவ அதிகாரிகள் மற்றும் 4,289 பேருக்கு தர உயர்வு

425 இராணுவ அதிகாரிகள் மற்றும் 4,289 பேருக்கு தர உயர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இவ்வாறு தர உயர்வு வழக்கப்பட்டுது.

அதனடிப்படையில் அவர்கள் தங்களது பதவியில் இருந்து அடுத்த கட்டத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.