நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொவிட் மரணம் இன்று

நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொவிட் மரணம் இன்று

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை எண்ணிக்கை 923 ஆக உயர்வடைந்துள்ளது.