நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்களில் அவசர அழைப்பு பிரிவு!

நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்களில் அவசர அழைப்பு பிரிவு!

பயணக்கட்டுப்பாடு காலத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் பிரதேச செயலகத்தில் அவசர அழைப்பு பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அதன் தொலைபேசி இலக்கங்கள் வருமாறு..