ஊரடங்கு தொடர்பில் பரவும் தகவல் பொய்யானது! - இராணுவ தளபதி உறுதிப்படுத்தினார்

ஊரடங்கு தொடர்பில் பரவும் தகவல் பொய்யானது! - இராணுவ தளபதி உறுதிப்படுத்தினார்

இரவு  வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக செய்திகள் பரவி வருகின்றது.

அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.