வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 6 பேருக்கு கொவிட்!

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 6 பேருக்கு கொவிட்!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 6 பேருக்கு இன்று கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்றைய தினம் மொத்தமாக 1896 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 123,234 ஆக அதிகரித்துள்ளது