இரண்டு பேரின் உயிரை காவுகொண்ட வீதி விபத்து!
மட்டக்களப்பு, வாழைச்சேனை -கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் பகுதியில் இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
குறித்த பகுதியில் பயணித்த மகிழுந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் மகிழுந்தில் பயணித்த 31 வயதுடைய ஆண், பெண் இருவரும் உயிரிழந்தனர்.
சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப..
08 September 2026
-
(153)
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான க..
08 September 2026
-
(106)
நாட்டில் மனித-யானை மோதல்கள் கணிசமாக..
08 September 2026
-
(88)
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
08 September 2026
-
(101)
கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகா..
08 September 2026
-
(115)
வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்..
08 September 2026
-
(116)
தொடர்புடைய செய்திகள்
ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 23,000 ப..
08 September 2026
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச..
08 September 2026
நாட்டில் மனித-யானை மோதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன
08 September 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளிய..
08 September 2026
கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகாராதிபதி பயணித்த..
08 September 2026
வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்கொன்ற ஆசாமிகள்..
08 September 2026
முதன்மை செய்திகள்
ஈரானின் எண்ணெய் கப்பல்களை தாக்கத் த..
09 September 2026
யாழ் அராலியில் அதிசயம்! பொங்கி வழிய..
09 September 2026
ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு: மலையேற..
09 September 2026
இன்றைய ராசி பலன் 9 செப்டம்பர் 2026
09 September 2026
🔴LIVE: நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவி..
08 September 2026
பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக..
08 September 2026