இரண்டு பேரின் உயிரை காவுகொண்ட வீதி விபத்து!
மட்டக்களப்பு, வாழைச்சேனை -கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் பகுதியில் இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
குறித்த பகுதியில் பயணித்த மகிழுந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் மகிழுந்தில் பயணித்த 31 வயதுடைய ஆண், பெண் இருவரும் உயிரிழந்தனர்.
சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
சமந்தாவின் 2வது திருமணம்!! கணவரின் முன்னாள் மனைவி போட்ட பதிவு..
03 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
மருக்களை அடியோடு அகற்றும் சாறு.. இனியும் அலட்சியம் வேண்டாம்!
02 December 2025
பச்சை நிற உருளைகிழங்கை சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
27 November 2025
வறுத்த மஞ்சளை முகத்தில் எப்படி தடவுவது?இந்த பொருட்களையும் சேருங்க
26 November 2025