நாட்டில் மேலும் 878 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 878 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 878 பேர் இன்று (07) குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 101,763 ஆக அதிகரித்துள்ளது.