உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்க மறுத்தார் தப்புல டி லிவேரா!

உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்க மறுத்தார் தப்புல டி லிவேரா!

கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக தன்னை நியமித்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக இலங்கையிலேயே தங்கியிருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.