தனியார் வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் - வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயம்

தனியார் வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் - வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயம்

அனுராதபுரத்தில் தனியார் வங்கியொன்றில் இன்று (06) காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் அதன் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.