நாளை முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

நாளை முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

கொழும்பு கொதட்டுவ பகுதியில் வசிக்கும்  30 -60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு  நாளை முதல் ஸ்புட்னிக் கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன  தெரிவித்துள்ளார்.